'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் தினம் அனுசரிப்பு

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும். 

இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார். 

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...