கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.
கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

போத்தனூர் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் 63-வது ரயில்வே வாரவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் பேசுகையில், "போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு சிக்னல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நல்ல முறையில் நிறைவடைந்துள்ளது. வரும் காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் அறிமுகம் செய்து வைக்கப்படும்." என்றார்.

தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


போத்தனூர் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் 63-வது ரயில்வே வாரவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் பேசுகையில், "போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு சிக்னல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நல்ல முறையில் நிறைவடைந்துள்ளது. வரும் காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் அறிமுகம் செய்து வைக்கப்படும்." என்றார்.

தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
