போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல்

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார்.

கோவை : போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். 



போத்தனூர் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் 63-வது ரயில்வே வாரவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வேயின் தொலைத்தொடர்பு பொறியியலாளர் இளவரசன் பேசுகையில், "போத்தனூர் ரயில் நிலையத்தில் விரையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு சிக்னல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நல்ல முறையில் நிறைவடைந்துள்ளது. வரும் காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் தொலைத்தொடர்பு தொழிற்சாலையில் அறிமுகம் செய்து வைக்கப்படும்." என்றார். 



தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...