நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரியில் டூரிஸ்ட் போலீஸ் அறிமுகம்

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக டூரிஸ்ட் போலீஸ் என்னும் சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனின் போது அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி நகருக்குள் வரக் கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டவும், சுற்றுலா தளங்கள் விவரங்களை அளிக்கவும், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, உடைமைகள் போன்றவற்றை தவறவிடுபவர்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டூரிஸ்ட் போலீஸ் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...