தொலைக்காட்சியில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை அரசும் பார்க்கலாம்..

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

இது குறித்து தி-கென் என்ற இணையதள செய்தி நிறுவனம், "ரிட்டர்ன் பாத் டேட்டா என்ற பழைய தொழில் நுட்ப முறையே இன்றைய டி.டிஎச் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை எத்தனை நேரம் பார்க்கிறார் என்பதையும் துல்லியமாய் அறிய முடிகிறது. இது விளம்பர நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது." என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சிப் வடிவிலான ஒரு தொழில்நுட்ப கருவிகளை டி.டி.எச் கருவியில் பொறுத்த அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அது, இன்னும் துல்லியமாக நம்மை கண்காணிக்க உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...