கோவை, நீலகிரியில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு

கோவை : தி.மு.க. தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி கோவை மற்றும் நீலகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : தி.மு.க. தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி கோவை மற்றும் நீலகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளையும், மகள் கனிமொழியையும் இழிவுபடுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமூக வலைதளத்தில் ஒரு டிவீட் பதிவு செய்துள்ளார். 

இதற்கு தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேரை கைது செய்தனர்.  



இதே போல் நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க-வினர் எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...