கிக்கானி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



ப்ரூக் பாண்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் சாலையை கடப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.



இந்த கழிவுநீர் குட்டையை வாகனங்கள் மெதுவாக கடந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...