கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாநகராட்சி அலுவலக கூடத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சூயஸ் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...