குண்டும் குழியுமான விளாங்குறிச்சி சாலையை சீரமைத்த ரோட்டரி கிளப்

கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர்.

கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே பழுதடைந்த சாலைகளை 'நம் சாலை' திட்டத்தின் கீழ் ரோட்டரி கிளப்பினர் சீரமைத்தனர். 



ரோட்டரி கிளப் ஆப் சாய்பாபா காலனி சார்பில் கோவையில் பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது, ரோட்டரி கிளப் உறுப்பினர்களால் 'நாம்' என்றழைக்கப்படும் (நம் சாலை - சாலைகள் தத்தெடுப்பு) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சாலைகளை சுத்தம் செய்தல், பள்ளமான சாலைகளை சீரமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 



இந்த நிலையில், விளாங்குறிச்சி - சரவணம்பட்டி இடையிலான சாலைகளில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளை மண்ணைக் கொண்டு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மூடினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...