கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.
கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.

இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.


தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.

இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
