குழந்தைகளுக்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளின் பொழுது போக்கிற்கான 'ஓவர் தி ரெயின்போ' திருவிழா கோவையில் நடைபெற்றது.



தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இந்த நிலையில், குழந்தைகளின் பொழுது போக்கிற்காக ஐ-ரீட் சார்பில் 'ஓவர் தி ரெயின்போ' என்ற நிகழ்ச்சி குஜராத்தி சமாஜில் நடைபெற்றது.



இதில், சி.எஸ். அகாடமியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சித்ரா விக்ரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ-ரீட் சார்பில் நடக்கும் 5-வது நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவு, ஷாப்பிங், சிறுகதை சொல்லும் போட்டி, கைவினை திறன்களுக்கான முகாம், தாய் மற்றும் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி வகுப்பு ஆகியவை நடத்தப்பட்டது. 



மேலும், இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வகையில், அவர்கள் படையில் உருவான பொருட்களை அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர். 



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...