வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் நெபீசா (45), மகாலட்சுமி (52), ஞானப்பூ (53). தோட்ட தொழிலாளிகளான இவர்கள் மூவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனுக்கு சொந்தமான ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இன்று காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு மாடு துரத்தி தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் முடீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் நெபீசா (45), மகாலட்சுமி (52), ஞானப்பூ (53). தோட்ட தொழிலாளிகளான இவர்கள் மூவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனுக்கு சொந்தமான ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இன்று காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு மாடு துரத்தி தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் முடீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.