வால்பாறையில் காட்டு மாடு தாக்கி பெண்கள் படுகாயம்

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

வால்பாறை : வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் காட்டு மாடு தாக்கி 3 பெண்கள் படுகாயமடைந்தனர். 



கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர்கள் நெபீசா (45), மகாலட்சுமி (52), ஞானப்பூ (53). தோட்ட தொழிலாளிகளான இவர்கள் மூவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசனுக்கு சொந்தமான ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் இன்று காலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு மாடு துரத்தி தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். 

அவர்களை மீட்ட சக தொழிலாளர்கள் முடீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...