திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை பாதுகாக்க சபதம்

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.



இதில் ரேவதி என்ற திருநங்கை கலந்து கொண்டு, திருநங்கைகள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினார்.



கோயம்புத்தூர் ஒன் மற்றும் சகோதரி பவுண்டேசன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவது கொண்டாட்டத்திற்காக அல்ல. அவர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காகவே." என்றார்.



இதைத் தொடர்ந்து, குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காப்பதாக மெழுகுவர்த்தி ஏற்றி சபதம் ஏற்கப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...