நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மொபைல் செயலி அறிமுகம்

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை : நீரிழிவு நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறை மற்றும் கோவை ஆப்ஸ்டெடிக்ஸ் கைனே சொசைட்டி. இணைந்து 4-வது நீரிழிவு மற்றும் சுரப்பிகளின் மாநாடு நடைபெற்றது. உலகளவில் பெருகி வரும் நோய்களில் முக்கியமான குழந்தைகளின் உடல்பருமனை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு, மருத்துவமுறை குறித்து ஆலோசனை நடத்தினர்.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, அதிகளவு குழந்தைகள் பாதிக்கும் நீரிழிவு நோய் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் அடங்கிய பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த மாநாடு தொடர்பாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நீரிழிவு, தைராய்டு மற்றும் உட்சுரப்பிகள் துறையைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் தாமோதரன் கூறுகையில், "நீரிழிவு நோய் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த செய்ய வேண்டும். உணவு திட்டமிடல், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதன் அவசியத்தை தெரிந்து கொள்ள வகை செய்ய வேண்டும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...