பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமிக்கு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

திருப்பூர்: ஜம்மு - காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு திருப்பூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


திருப்பூர்: ஜம்மு - காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமிக்கு திருப்பூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

ஜம்மு - காஷ்மீரில் கடந்த வாரம் காணாமல் போன 8 வயது சிறுமி ஆஷிபா, அங்குள்ள கோவிலில் வைத்து சில நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலை பக்கத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரசார், மறைந்து போன 8 வயது சிறுமியின் படங்களை ஏந்தியவாறு வாயில் கருப்புத்துணி கட்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது, பெண்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...