பள்ளி குழந்தைகளுக்கான 'நியூட்சர் நேட்சர்' கோடை முகாம்

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 'நியூட்சர் நேட்சர் கேம்ப் 2018' வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில், நொய்யல் ஆற்றின் தூய்மைப் படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், மாடித் தோட்டம், கழிவுகள் மறுசுழற்சி போன்றவை குறித்தும் விளக்கப்படுகிறது. இந்த முகாமானது, வரும் திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நடவு செய்த பச்சை நாயகி மரத்தின் அருகே காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...