நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஒய்வு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சேது ராமன் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்றோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் பஞ்சப்படியும் தமிழக அரசு உயர்த்தவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும். புதிய சம்பள திட்டப்படி ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது." என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...