திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது.
திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது.
திருப்பூரில் வள்ளிபாளையம் பகுதியில் நாளை மாலை 6 மணிக்கு அறிமுக உரையுடன் ஈஷா யோகா வகுப்பு தொடங்க உள்ளது. மாலை அறிமுக உரையுடன் நடைபெறும் இந்த யோகா வகுப்பு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது.
வரும் 12-ம் தேதி காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது.
இந்த யோகா வகுப்பில் எளிமையான 'ஷாம்பவிமகா முத்ரா' பயிற்சி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பெறவும், மன வலிமை பெறவும், நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உறுதுணையாக அமையும் என்று ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வகுப்பு நடைபெறும் இடம்: குமாரசாமி B திருமணமண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில் வள்ளிபாளையம், திருப்பூர். தொடர்புக்கு- 8300029000
திருப்பூரில் வள்ளிபாளையம் பகுதியில் நாளை மாலை 6 மணிக்கு அறிமுக உரையுடன் ஈஷா யோகா வகுப்பு தொடங்க உள்ளது. மாலை அறிமுக உரையுடன் நடைபெறும் இந்த யோகா வகுப்பு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது.
வரும் 12-ம் தேதி காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது.
இந்த யோகா வகுப்பில் எளிமையான 'ஷாம்பவிமகா முத்ரா' பயிற்சி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பெறவும், மன வலிமை பெறவும், நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உறுதுணையாக அமையும் என்று ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வகுப்பு நடைபெறும் இடம்: குமாரசாமி B திருமணமண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில் வள்ளிபாளையம், திருப்பூர். தொடர்புக்கு- 8300029000