கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...