நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில திட்டத்தின் கீழ் 2017 - 2018-ம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் பட்டு வளர்க்கும் 7 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4,83,875 காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் பிற்பட்டடுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, குன்னூர் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் டி.பாலசுப்ரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
மாநில திட்டத்தின் கீழ் 2017 - 2018-ம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் பட்டு வளர்க்கும் 7 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4,83,875 காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் பிற்பட்டடுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, குன்னூர் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் டி.பாலசுப்ரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.