கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு : சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு

கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான சினிமா விருதில், சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான சினிமா விருதில், சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கேரளா மாநில திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்கள் முழு பட்டியல் இன்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டது. கேரள மாநில அமைச்சர் ஏ.கே. பாலன், விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டார். மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், பிஜூமேனன், டோவினோ தாமஸ், குஞ்சாக் போவன், பஹத் பாசில், நிவின் பாலி மற்றும் ஜெயசூரியா ஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஆனால், இந்திரான்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வானார். பார்வதி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



1) சிறந்த திரைப்படம் : ஒட்டமுரி வெளிச்சம்

2) இரண்டாவது சிறந்த திரைப்படம் : ஆடான்

3) சிறந்த நடிகர் : இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)

4) சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆப்)

5) சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)

6) சிறந்த குணசித்திர நடிகை : அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்,

7) சிறந்த குணசித்திர நடிகர்:  பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)

8) சிறந்த இசையமைப்பாளர் : ஏ.கே. அர்ஜுனன் (பயானகம்)

9) சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)   

10) சிறந்த பின்னணி இசை : கோபி சுந்தர் (டேக் ஆப்)

11) சிறந்த பின்னணி பாடகர் : ஷாபாஸ் அமன்  (மிசில்லில் நின்னும் மாயநதி)

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...