மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை பணியமர்த்த கோரிக்கை: திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெறாத மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அரசு நியமித்துள்ளது.



இதனால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், முறையான பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று கோரியும் மயக்கவியல் தொழில்நுட்பம் முறையாகக் கற்ற நிபுணர்கள் கை குழந்தையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...