மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை பணியமர்த்த கோரிக்கை: திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களைப் பணியமர்த்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் அறுவை சிகிச்சை அரங்குகளில் பயிற்சி பெறாத மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அரசு நியமித்துள்ளது.



இதனால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், முறையான பயிற்சி பெற்ற மயக்கவியல் தொழில்நுட்ப நிபுணர்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று கோரியும் மயக்கவியல் தொழில்நுட்பம் முறையாகக் கற்ற நிபுணர்கள் கை குழந்தையுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...