ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மிகவும் முக்கியமானது அன்னூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மண்ணீஸ்வரர் ஆலயம். 

மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் பிரம்மா மற்றும் மார்க்கண்டேய முனிவர், வியாசகர் உள்ளிட்டவர்கள் இந்த சிவ ஆலயத்தில் வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் இரண்டு கோடி செலவில் ராஜகோபுர புணரமைப்பு மற்றும் வசந்த மண்டபம், நாயண்மார்கள் பிரதிஷ்டை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கணபதி ஹோமத்துடன் துவங்கி ஜந்துகால பூஜைகள் நடத்தபட்டு ராஜகோபுரத்திற்கும் மண்ணீஸ்வரர் மற்றும் அருந்ததட்செல்வி தாயாருக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத யந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தபட்டு புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மண்ணீஸ்வரர் அருள்பெற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...