ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மிகவும் முக்கியமானது அன்னூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மண்ணீஸ்வரர் ஆலயம். 

மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் பிரம்மா மற்றும் மார்க்கண்டேய முனிவர், வியாசகர் உள்ளிட்டவர்கள் இந்த சிவ ஆலயத்தில் வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் இரண்டு கோடி செலவில் ராஜகோபுர புணரமைப்பு மற்றும் வசந்த மண்டபம், நாயண்மார்கள் பிரதிஷ்டை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கணபதி ஹோமத்துடன் துவங்கி ஜந்துகால பூஜைகள் நடத்தபட்டு ராஜகோபுரத்திற்கும் மண்ணீஸ்வரர் மற்றும் அருந்ததட்செல்வி தாயாருக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத யந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தபட்டு புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மண்ணீஸ்வரர் அருள்பெற்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...