கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
கோவை: கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
