காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கோவை: கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...