கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது.
இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது.
இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.