பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபர் கைது

கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். 

நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது. 

இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...