பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபர் கைது

கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். 

நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது. 

இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...