இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களின் கருத்துருக்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை : கோவை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவிருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் நேஷனல் ரூர்பன் மிஷன் NRuM- திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கீழ்க்கண்ட இனங்களில் பயிற்சி அளித்திட விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

 

ரூர்பன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி-யின் பாடப்பிரிவின் வகைகள், அடிப்படை தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி, கணினி பயிற்சி (மல்டி மீடியா), சி.என்.சி., மில்லிங், ஓட்டுநர் பயிற்சி (பேட்ஜ் உடன்), அழகுகலை மற்றும் விருந்தோம்பல் பயிற்சி தொடர்பான பாடப்பிரிவுகள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் கருத்துருக்களை வரும் 05-ம் தேதிக்குள் இணை இயக்குநர்,  திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கோவை என்ற முகவரியில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...