குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறன்றனர். இதேபோல, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். 

சென்னையில் சவுகார் பேட்டை, புரசவை வாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலி பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும், தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “காலா சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியை கொண்டாடி வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். காலா டீசர் வெளியான சில மணி நேரங்களில் 29 லட்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...