மாணவர்களுக்கான புதிய ஹெல்ப்-லைன் '14417'

மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய ஹெல்ப்-லைன் எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

14417 என்ற புதிய ஹெல்ப்-லைன் எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களின் மன அழுத்தம், புதிய பாடத் திட்டங்கள் முதலான பல சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். மேலும், எந்த பாடத்திட்டம், எந்தக் கல்லூரியில் உள்ளது? அதற்கான கல்வி உதவித்தொகை தொடர்பான ஏனைய விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஹெல்ப்-லைன் எண் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...