முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம்

உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

இராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு சர்.சி.வி ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதையொட்டி உதகை அருகேயுள்ள முத்தோரை வானியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

மேலும், இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

இம்மையத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொலை நோக்கிகளில் ஒன்றான 530 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட தொலை நோக்கி பல அரிய வானியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...