ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏர் கன்டிசனர்கள் வழங்கிய பாஷ் நிறுவனம்

கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது.

கோவை: கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது. 



இந்த நிறுவனம் கோவை கொண்டயம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சர்க்கார் சாமகுளம் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஏர் கன்டிசனர்கள் மற்றும் ஏ.சி.,களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் பிரபாவதி பேசுகையில், " குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய ஏ.சி., தேவைப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஏ.சி., இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது எண்கள் மருத்துவமனைக்கு பாஷ் நிறுவனம் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...