திருப்பூர் லட்சுமி நகர் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பகுதியிலுள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூர் லட்சுமி நகர், குலாலர் திருமண மண்டபம் அருகே கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பனியன் கம்பெனிக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் லட்சுமி நகர், குலாலர் திருமண மண்டபம் அருகே கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பனியன் கம்பெனிக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.