கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும். 

06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். 

தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...