கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.



நீலகிரி: மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இங்கு முற்காலங்களில் அக்கா, தங்கைகள் என 9 பேர் ஆனைகட்டி, சிறியூர், சொக்கநல்லி, பொக்காபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமர்ந்து தெய்வங்களாக மாறியதாக மக்களால் நம்பப்படுகிறது.



இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

பிரமுகர்கள் சென்ற பின் பக்தர்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...