கூட்டுறவு அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருப்பூரில் கூட்டுறவு அங்காடியில் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர்: திருப்பூரில் கூட்டுறவு அங்காடியில் விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.



கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பதாக நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள 59/1 என்ற கூட்டுறவு அங்காடியில் தரம் குறித்து மண்டல மேலாளர் முருகேசன் ஆய்வு செய்தார்.

மேலும் கூட்டுறவு அங்காடிக்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், சரியான அளவுகளில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்றும், ரேஷன் கார்டுகளில் பதியப்பட்ட பெயர்களில் உள்ளவர்கள் பொருட்களை வாங்குகிறீர்களா? என்றும் சோதனை மேற்கொண்டார்.

இதே போல அனைத்து கூட்டுறவு அங்காடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...