சங்கரா கண் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி. கல்லூரி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி

சங்கரா கண் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி. கல்லூரி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை: சங்கரா கண் மருத்துவமனை மற்றும் பி.பி.ஜி. கல்லூரி இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி கோவையில் இன்று நடைபெற்றது. 

இன்று காலை 6 மணிக்கு சங்கரா கண் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பி.பி.ஜி. கல்லூரியில் இந்த மாரத்தான் போட்டி நிறைவடைந்தது. 4, 6 மற்றும் 10 கிலோமீட்டர்கள் தூரங்கள் முறையே நடைபெற்ற இந்த 0900 போட்டியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக போட்டியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். 

0900 போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...