பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பிளஸ் 2 மாணவர்கள்

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கோவை: தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் கொங்கு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.



பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 12 மாணவர்களால் நடத்தப்படுவது தான் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தி பால்ராஜ் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...