தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.
கோவை: தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.
கருமத்தம்பட்டி பகுதியில் கொங்கு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 12 மாணவர்களால் நடத்தப்படுவது தான் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தி பால்ராஜ் கூறினார்.
கருமத்தம்பட்டி பகுதியில் கொங்கு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 12 மாணவர்களால் நடத்தப்படுவது தான் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தி பால்ராஜ் கூறினார்.