கேரளாவில் வாலிபர் அடித்துக் கொலை : பழங்குடியின் மக்கள் சாலைமறியல்

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் அகலி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையறிந்த, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பா.ஜ.க., கேரள மாநிலத் தலைவர் மற்றும் அத்தொகுதி சி.பி.எம்., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். மேலும், கேரள அரசு அறிவித்த ரூ. 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிலா, இதுபோல, ஆதிவாசியின மக்கள் கேரளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...