தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது .
திருப்பூர் : தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது .
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரியும், திருப்பூரில் வெறும் 10 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பி.எப். மற்றும் புராவிடண்ட் ஃபண்டு ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.
இதனையொட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் பி.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தென்பாரத செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரியும், திருப்பூரில் வெறும் 10 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பி.எப். மற்றும் புராவிடண்ட் ஃபண்டு ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது.
இதனையொட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் பி.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தென்பாரத செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.