நேரு உள் விளையாட்டு அரங்கில் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நான்கு கோபுர விளக்குகள் உள்ளன. இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய கோபுர விளக்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியின் பங்களிப்புடன் இந்த இரண்டு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த 1500 முதல் 1700 லக்ஸ் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது முறை. முன்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப் பட்டிருந்த மின் கோபுரங்களில் ஒரு கோபுரத்தில் இருபது விளக்குகள் என நான்கு கோபுரத்திலும் சேர்த்து மொத்தம் 900 லக்ஸ் மின் ஒளி கிடைத்தது. தற்போது மாநகராட்சி மற்றும் சென்னை கால்பந்து அணி சார்பில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு கோபுரத்தில் 96 விளக்குகள் பொருத்தப்பட உள்ளதில் மேலும் 900 லக்ஸ் மின் ஒளி கிடைக்க பெற்று சர்வேதேச போட்டிகளில் பயன்படுத்தவதை போல செயல்படும். 



இந்த விளக்குகள் அமைக்கும் பணி வரும் 1-ம் தேதிக்குள் நிறைவு பெற்று, 2-ம் தேதி சென்னை கால்பந்து கழக அணி மற்றும் மின் வாரிய அணிக்கான போட்டி நடத்தப்படும்" என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...