தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது. 

இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...