தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

ஒவ்வொர் ஆண்டும், ரயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்துவரும் ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2017/18)ல் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்ததற்கான 68 கோட்டங்களுக்கான வெள்ளிப்பதக்கம் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று (22.02.2018) ரயில்வே அமைச்சகத் தலைமை அலுவலகமான ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் சேலம் ரயில்வேகோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...