தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.
ஒவ்வொர் ஆண்டும், ரயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்துவரும் ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2017/18)ல் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்ததற்கான 68 கோட்டங்களுக்கான வெள்ளிப்பதக்கம் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (22.02.2018) ரயில்வே அமைச்சகத் தலைமை அலுவலகமான ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் சேலம் ரயில்வேகோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
ஒவ்வொர் ஆண்டும், ரயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்துவரும் ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2017/18)ல் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்ததற்கான 68 கோட்டங்களுக்கான வெள்ளிப்பதக்கம் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (22.02.2018) ரயில்வே அமைச்சகத் தலைமை அலுவலகமான ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் சேலம் ரயில்வேகோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.