தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சிறந்த இந்தி சேவைக்காக ரயில்வே அமைச்சரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது.

ஒவ்வொர் ஆண்டும், ரயில்வே அமைச்சகம் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்துவரும் ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2017/18)ல் ரயில்வே ஊழியர்களிடையே இந்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சிறந்த நடவடிக்கை எடுத்ததற்கான 68 கோட்டங்களுக்கான வெள்ளிப்பதக்கம் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று (22.02.2018) ரயில்வே அமைச்சகத் தலைமை அலுவலகமான ரயில்பவனில் நடைபெற்ற விழாவில் சேலம் ரயில்வேகோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...