சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுவது காணப்படுகின்றது. அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களிலோ, அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ, விளம்பரப் பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவர்கள் மீது தமிழ்நாடு ஓபன் பிளேஸின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...