தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கைப்பேசி செயலி (mobile application) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' (Tamilnadu Treepedia) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில், மரம் வளர்ப்பு குறிப்புகள், ஊடு பயிர், பராமரிப்பு, சாகுபடி குறித்த பல மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது.
காலத்திற்கு ஏற்றவாறு தமிழக வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கைப்பேசி செயலி (mobile application) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' (Tamilnadu Treepedia) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில், மரம் வளர்ப்பு குறிப்புகள், ஊடு பயிர், பராமரிப்பு, சாகுபடி குறித்த பல மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது.
காலத்திற்கு ஏற்றவாறு தமிழக வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.