விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயலி அறிமுகம்

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கைப்பேசி செயலி (mobile application)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' (Tamilnadu Treepedia) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில்,  மரம் வளர்ப்பு குறிப்புகள், ஊடு பயிர், பராமரிப்பு, சாகுபடி குறித்த பல மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது. 

காலத்திற்கு ஏற்றவாறு தமிழக வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...