கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.
கோவை : கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.
ரோட்டரி கிளப் ஆப் கோவை, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் விளையாட்டு நல கூட்டமைப்பு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவ, மாணவிகள் இணைந்து செயல்படும் போட்டிகள், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான போட்டிகள், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பிராந்தியம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதேபோல, ஸ்லோ மார்ச், குயிக் மார்ச், போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
ரோட்டரி கிளப் ஆப் கோவை, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் விளையாட்டு நல கூட்டமைப்பு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவ, மாணவிகள் இணைந்து செயல்படும் போட்டிகள், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான போட்டிகள், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பிராந்தியம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதேபோல, ஸ்லோ மார்ச், குயிக் மார்ச், போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.