பள்ளிகளுக்கு இடையிலான 18-ஆம் ஆண்டு இசைப் போட்டிகள் 25-ம் தேதி தொடக்கம்

கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. 

ரோட்டரி கிளப் ஆப் கோவை, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் விளையாட்டு நல கூட்டமைப்பு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 

குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவ, மாணவிகள் இணைந்து செயல்படும் போட்டிகள், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான போட்டிகள், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பிராந்தியம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதேபோல, ஸ்லோ மார்ச், குயிக் மார்ச், போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்படும். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...