கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.
கோவை : கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான யங் இந்தியாவின் சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.,23) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. விவாந்தா ஓட்டல் தாஜ் விவாந்தாவில் நடக்கும் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு, இந்திய தொழில்முறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். மேலும், சிறப்பான வர்த்தகம், தொழில் மாற்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான யங் இந்தியாவின் சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.,23) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. விவாந்தா ஓட்டல் தாஜ் விவாந்தாவில் நடக்கும் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு, இந்திய தொழில்முறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். மேலும், சிறப்பான வர்த்தகம், தொழில் மாற்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.