தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது
கோவை : தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது
தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண் 87 (நிதி) மற்றும் ஓய்வூதியத் துறை நாள்: 10.04.2017ன்படி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, இதுவரை அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இரத்த வகை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பணியாற்றிய துறை உள்ளிட்ட விபரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து உடனடியாக தாங்கள் ஓய்வூதியம் பெறும் கோவை மாவட்டக் கருவூலம் அல்லது தொடர்புடைய சார்கருவூலத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண் 87 (நிதி) மற்றும் ஓய்வூதியத் துறை நாள்: 10.04.2017ன்படி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, இதுவரை அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இரத்த வகை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பணியாற்றிய துறை உள்ளிட்ட விபரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து உடனடியாக தாங்கள் ஓய்வூதியம் பெறும் கோவை மாவட்டக் கருவூலம் அல்லது தொடர்புடைய சார்கருவூலத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.